வெறும் 10 நாட்களே நிலைத்த இறுதி வலயம்! No Fire Zone

முள்ளிவாய்க்கால் டயரி மே-08   கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் (மே-08) மூன்றாவதும் இறுதியுமான தாக்குதலற்ற (No Fire Zone) பாதுகாப்பு வலயம்  இலங்கை அரசினால் அறிவிக்கப்படுகிறது. ஜனவரி 21 இல் முதலாவது பாதுகாப்பு வலயத்தையும் பின்னர் பெப்ரவரி 12 இல் இரண்டாவது பாதுகாப்பு வலயத்தையும் அறிவித்து, அதன்பின்னர்  அவற்றின் மீது கொடூர தாக்குதல்களை நடத்திய சிங்களப் பேரினவாத அரசு இறுதியாக இதே நாளில் 3 ஆவது பாதுகாப்பு வலயத்தையும் அறிவித்தது. 2 சதுர கிலோமீற்றருக்கும் குறைவான … Continue reading வெறும் 10 நாட்களே நிலைத்த இறுதி வலயம்! No Fire Zone